Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொரிவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசாரணைகளை நடத்திய பொலிஸார், பூட்டியிருந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, சில நாள்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தவரின் சடலத்தை நேற்றுக்காலை 10:30க்கு மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், 65 வயதான சதாசிவம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago