2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றும் தேவை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு இல்லை’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு,  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு எவ்வித தேவையும் இல்லையென, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்ட- கட்டுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு மாத்திரமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .