2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘பயமென்றால் வீட்டிலேயே இருந்துவிடவும்’

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடடிக்கைகளை எடுப்பதற்கு பயமென்றால், வீட்டிலேயே இருந்துவிடுமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ரயில்வே திணைக்கள அதிகாரிகளுக்குக் கூறினார்.

இன்று (07) பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் ரயில்வே அதிகாரிகளை நோக்கி தனது விமர்சனத்தை இவ்வாறு முன்வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .