2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி வகுப்புகள் இடைநிறுத்தம்

Mayu   / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர (சாதாரண) பரீட்சைக்காக நடத்தப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகளும் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்வு அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெற உள்ளது.

தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X