2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பரிசு கேட்கிறார் வடிவேல்

Editorial   / 2024 ஏப்ரல் 25 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்​கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுப்பார் என நம்பிக்கை கொண்டுள்ள அவர், மே தினம், தொழிலாளர் தினமாகும் அன்றைய தினத்தில், மே தின பரிசாக சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்றும் கேட்டக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .