2025 ஜூன் 07, சனிக்கிழமை

’பிரபாகரனின் ஆயுத விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு’

Freelancer   / 2025 ஜூன் 07 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில்   விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில்  கூறியது ஆதாரமற்றது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா தெரிவித்துள்ளார். 

 

பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஒரு குற்றம் என்றும் துறைமுகத்திற்கு வரும் அனைத்து கொள்கலன்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.AN

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .