2025 ஜூலை 12, சனிக்கிழமை

பொரளையில் துப்பாக்கி சூடு ; நபர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 10 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பகுதியில் T56 துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சிகுற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாகஇருந்த சந்தேக நபர் புதன்கிழமை (9) அன்று வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிக்கவெரட்டியவைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

சந்தேகநபர் 15 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .