2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘பரீட்சை திகதி​களை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’

Editorial   / 2020 ஜூலை 19 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தும் திகதி குறித்து அறிவிப்பதை,  கல்வி அமைச்சு நாளுக்கு நாள் ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களுடன் எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடாமலே, கல்வி அமைச்சு இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .