2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பரீட்சை தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரத்துக்குள் எடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்றை தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .