2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், வடமேல், சப்ரகமுவ    மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பி.ப 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய, தென் மாகாணங்களில் காற்றின் வேகம் 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .