2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக, இன்றும் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .