Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றிலிருந்து எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடுமென்றும், அத்தோடு இன்று மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago