Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதிலும் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கபடுவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவில் மழை பெய்யுமெனவும், மத்திய மாகாணம் மற்றும் காலி, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிமானளவிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025