2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2019 மே 12 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பலத்த மழை​ பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .