Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்துக்குச் சென்ற பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரை தனிமைப்படுத்த வேண்டுமென, பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (28) உத்தரவிட்டுள்ளனர்.
பலப்பிட்டிய ரேவத சந்தி பகுதியைச் சேர்ந்த இருவரே, அவர்கள்' வசிக்கும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலப்பிட்டிய பகுதியில் மாத்திரம் இதுவரை 185 பேர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago