2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸார் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து

Nirosh   / 2021 ஜூலை 27 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில சம்பவங்களின்போது பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவாதாகக் காண்பிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொலிஸார் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுயாதீனமாகச் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் சட்டம் பொதுவானது எனவும், பக்கச்சார்பாக செயற்படுவதற்கான தேவை பொலிஸாருக்கு இல்லை. அவ்வாறு எவரும் பொலிஸாருக்கு ஆலோசனைகளையும் வழங்குவதில்லை என்றார். சில சம்பவங்களின்போது பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாகக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .