2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஆரம்பம்

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள், ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் நிர்மாணப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .