2025 ஜூன் 25, புதன்கிழமை

வீடமைப்பு அதிகார சபை தலைவரை சந்தித்தார் CMC உறுப்பினர் காயத்திரி

Simrith   / 2025 ஜூன் 24 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை புளூமண்டல் தொடர்மாடி வீடுகளின் உட்கட்டமைப்பு வசதிகள், அருகில் உள்ள வீடுகளின் வடிகால் அமைப்பு வசதிகள், தண்ணீர் பிரச்சினை, வீதி அபிவிருத்தி , சிறுவர் பூங்கா மற்றும் அருகில் உள்ள வீதிகளின் மேம்பாடு குறித்து கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகார சபையின்  தலைவர் அரவிந்த ஸ்ரீநாத்த அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது

படத்தில் கிழக்கு வட்டார செயல்பாட்டு குழு உறுப்பினர் அகல்யா ராஜேந்திரனும்   காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .