2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பழிவாங்கல்களை நிறுத்துங்கள்

Freelancer   / 2022 மே 10 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு ஆணைக்குள்  ஒருமித்த கருத்து மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும்  பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3