2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பவாஸை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரொருவரான, கைது செய்யப்பட்ட ஃபாரூக் மொஹமட் பவாஸ், 72 மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (29) தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (28) கெசேல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .