2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களாக பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், பஸ் கட்டணத்தை  அதிகரிக்க அனுமதியளிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடனான கலந்துரையாடலின்போது, மேற்படி கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X