2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்து; 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 மே 08 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடை தொழிற்சாலைகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று விபத்தக்குள்ளானதில் அதில் பயணஞ்செய்த பணியாளர்கள் 23 பேர் காயமடைந்த நிலையில்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08) காலை, பலாங்கொடை – ராசகல வீதியில் பயணித்த குறித்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 23 பேரும் உடனடியாக பலாங்கொடை வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்று அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .