2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘பஸ்ஸில் தீப்பரவல்’

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் திகம்பதன பிரதேசத்தில் வைத்து இன்று (08) அதிகாலை, சொகுசு பஸ்ஸொன்று முழுவதுமாகத் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ், குருநாகலிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணஞ்செய்த வேளையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸில் ஏற்பட்டிருக்கும் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமெனத் தெரிவித்தப் பொலிஸார், தீ விபத்து நேர்ந்த வேளையில் குறித்த பஸ்ஸில், சாரதி மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .