Editorial / 2021 மே 03 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது அண்மைகாலமாகத் தீவிரமடைந்து வருகின்றது.
குறிப்பாக புதிய கொரோனா வைரஸானது அதி வேகமாகப் பரவும் தன்மையை கொண்டுள்ளதோடு இது சிறுவர்களை எளிதில் பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் ” தற்போது உள்ள நிலைமையில் பாடசாலைகளைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு தொற்றுப் பரவல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
31 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
49 minute ago