2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘பாடசாலைகளில் போதுமான வரை பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல பாடசாலைகளிலும் போதுமான வரையில் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆகையால் மாணவர்களை பாடசாலைகளுக்கு பயமின்றி நாளை முதல் அனுப்பி வைக்குமாறும், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .