2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாடசாலைக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் - தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெ​வ பொலிஸாருக்கு வழங்கிய தக​வலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக விரைந்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் அதனை மீட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .