2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய இருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய, சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள ´ஊரு ஜுவா´ என்ற நபரின் ஆதரவாளராக கருதப்படும் ரங்க என்பவர் முல்லேரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ´குடு அஞ்சு´ என்ற பாதாள உலககுழுத் தலைவரின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ´ருவன் சஞ்சீவ´ என்ற மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .