2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 120 பேர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக்குழுக்கள் மற்றும் அவர்களது குழுவுடன் தொடர்புடைய 120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட 84 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .