2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாதீடு தொடர்பில் பிரதமரின் உத்தரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீடு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால்  பல  உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதீடு நிறைவடையும் வரை நாடாளுமன்றத்தில் இருப்பது அவசியம் என்றும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போ​தே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .