2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களை எடுத்துவரும் செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை சிறைச்சாலையில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 05 சிம் அட்டைகள், 07 அலைபேசிகள், 05 பற்றரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X