J.A. George / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும், நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கும் மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாராளுமன்றில் நேற்று சுமார் 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago