2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்றத்துக்கு அருகே பதற்றம்

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு அருகில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி நுழைந்துள்ளதால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்த்தாரை வாகனங்கள் அழைக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளுக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7