2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிந்தியது ஊரடங்கு

R.Maheshwary   / 2022 மே 16 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இரவு 8 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றிரவு 11மணியிலிருந்து நாளை (17) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7