2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிரதம நீதியரசர் நளின் பெரேரா ஓய்வு

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, எதிர்வரும் 28 ஆம் திகதி, தமது பதவி நிலையில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி  நளின் பெரேரா, பிரதம நீதியரசராக  நியமிக்கப்பட்டார்.

பிரதம நீதியரசராக இவர்  பதவி வகித்த இக் குறுகிய காலப்பகுதியில், பல சிறப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி  நாடாளுன்றத்தை கலைத்தமை தொடர்பில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பும் இவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் ஒன்றாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .