Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில், இன்று (2) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக, கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், கொழும்பு துறைமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிசங்கங்களின் 14 பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்திருந்தாலும் இதுதொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago