2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பிரதி சபாநாயகராக ரஞ்சித் தெரிவு

J.A. George   / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவாகியுள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. 

இதன்போது, பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  பெயரை மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், நிமல் லங்சா வழிமொழிந்தார்.  

பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறு யாருடைய பெயர்களும் முன்வைக்கப்படாத நிலையில், ரஞ்சித் 

சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .