2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்

J.A. George   / 2022 மே 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதில் பாராளுமன்றில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிரணியால் இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்கெடுப்பை நடத்தி நேரத்தை வீணடிக்காமல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி தீர்மானிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X