2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பிரேமலால் ஜயசேகரவுக்கு அனுமதி

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜெயசேகரவை, நாடாளுமன்றம் செல்ல அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .