2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிள்ளையான் பறந்துவிட்டார்

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், வெளி​நாடொன்றுக்குச் சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

த.ம.வி.புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆர்சாத் மௌலானாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஆர்சாத் மௌலானா, ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்றுவிட்டாரென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில்.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிரான சாட்சியாக ஆர்சாத் மௌலானா மாறியதால் அக்கட்சியின் தலைவர்  பிள்ளையான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், கடந்த 9 ஆம் திகதி மலேசியாவுக்கு பிள்ளையான் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7