2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு பணம் அறவிட நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து,  பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து  அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X