2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய பிரதமரின் தெரிவு சட்டரீதியானது

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்தமையானது சட்டரீதியானதென, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ. ஆர். த சில்வா தெரிவிக்கின்றார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமையவே, ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது  அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .