2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதிய பிரதமர், தலதாமாளிகையில் வழிபாடு

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராக நியமிக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தலதாமாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .