2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புதிய பிரதி சபாநாயகர் தொடர்பில் கலந்துரையாடல்

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பான கலந்துரையாடலுக்காக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்  இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியாம்பலா பிட்டிய விலகுவதாக தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிரதி சபாநாயகர்  ரஞ்சித் சியாம்பலா பிட்டிய இராஜினாமா தொடர்பான அறிவிப்பை விடுப்பதுடன், விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் முன்மொழியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7