Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவப்பொத்தானை, துடுவெவ கபுகொல்லேவ பிரதேசத்தில், புதையல் தோண்டினாவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரவப்பொத்தானை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த அறுவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்த பொலிஸார், இவர்கள், துடுவெவ, பொலன்னறுவை, தம்புளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago