2025 ஜூன் 28, சனிக்கிழமை

புறக்கோட்டை பகுதியில் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை, விசேட அதிரடிப் படையினர் இணைந்து வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .