2025 ஜூன் 16, திங்கட்கிழமை

’புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  - மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துபொருள்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக 
அந்த வைத்தியசாலையின்  பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை புற்றுநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர், சிறுவர்களுக்கு விரைவாக தயாரிக்க கூடிய உணவுகளை அதிகமாக வழங்குவதாலேயே புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிளாஸ்டிக் பொருள்களை அதிகளவில் எரித்தல் போன்ற செயற்பாடுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .