2025 ஜூன் 28, சனிக்கிழமை

'புலனாய்வுப் பிரிவுமீது குற்றஞ்சுமத்த உரிமை இல்லை’’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த அரசாங்கத்துக்கு புலனாய்வு பிரிவின் மீது குற்றஞ்சுமத்த எவ்வித உரிமையும் இல்லை  எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, . கிரிதலை முகாம் ஊடாகத் கிழக்கு மாகாணம் முழுவதும் கண்காணிக்கப்பட்ட நிலையில், கிரிதலை இராணுவ முகாமுக்கு சீ.ஐ.டியினரை  அனுப்பி அங்கிருந்த ஆவணங்களை சீ.ஐ.டியினர் பொறுப்பேற்கப்பட்டது.

அத்துடன்  அந்த முகாமுக்கு தலைமை வகித்த  சம்மி பெர்ணான்டோ ஒரு வருடம் சிறையில் அடைத்து  புலனாய்வு பிரிவினரை அழித்து விட்டு இன்று யார் மீதும் பழி போடும் உரிமை இந்த அரசாங்கத்துக்கு இல்லை என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .