2025 ஜூன் 18, புதன்கிழமை

புள்ளடியிட்டதை புகைப்படம் எடுத்தவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை, அலைபேசியில் புகைப்படம் எடுத்த இளைஞரொருவர், இன்று (5) ​நாவலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி- இம்புல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி மத்திய மஹா வித்தியாலய வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களித்த இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும் இவர், றம்பொடை- ​எல்பொட சுற்றுலா நீதவான் நீதிமன்றில் முன்​னிலைப்படுத்தப்படவுள்ளாரென்றும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .