2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பூஜித்திடம் வாக்குமூலம் பெற அனுமதி

Editorial   / 2019 ஜூலை 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு, 2017ஆம் ஆண்டு, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தற்போது நாரஹன்பிட்டிய பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .