2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பேன்’

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தமது ஆட்சிக் காலத்தில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பெண்களுக்கு தேவையான சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்   ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மொரட்டுவ பகுதியில் இன்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X